April 21, 2024

தொப்புளில் மூக்குத்தியா ..?? ரசிகர்களை கிறங்கடித்த சந்தானம் பட நடிகை ..!! புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா ..!!

அனைகா சோதி  ஒரு பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சத்யா 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை அனைகா சோதி . இதைத்தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான காவியத்தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் அனைகா சோதி .

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளியான செம போத ஆகாதே , ஜீவா நடிப்பில் வெளியான கீ , சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை அனைகா சோதி . இப்படி இருக்கும் நிலையில்,

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அனைகா தொப்புளில் மூக்குத்தி போட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கிப்போய் உள்ளனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Anaika (@ianaikaa)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *