April 30, 2024

சிங்கம் போல இருந்த மனுஷன்..!! இவரை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு ..!! கேப்டனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து மனமுடைந்த ரசிகர்கள் ..!!

ஒரு காலகட்டத்தில் கேப்டன் விஜயகாந்தை பார்த்து பயப்படாதவர்களே கிடையாது.  அந்த அளவிற்கு ஒரு சிங்கம் போல வாழ்ந்து வந்தார் விஜயகாந்த் . மேலும் இவரிடம் அனைவருக்கும் இருப்பது மரியாதை கலந்த பயம் மட்டும்தான்.  அந்த அளவிற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேர்மையானவர் . அது மட்டுமல்லாமல் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் என்று தான் சொல்ல வேண்டும் .

அந்த அளவிற்கு இவரால் வாழ்ந்தவர்கள் தான் ஏராளம்.  இப்படி பல பேரை வாழ வைத்த விஜயகாந்த் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர் பூரண நலம் அடைய வேண்டுமென்று ரசிகர்கள் தினமும் பிரார்த்தனை,

செய்து வருகின்றனர் . அதோடு அவர் மீண்டும் எங்களை எல்லாம் பார்க்க வர வேண்டும் என்று பாதி ரசிகர்கள் மருத்துவமனை வாசிலேயே காத்துக்கிடக்கின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில்,

வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் சிங்கம் போல இருந்த மனுஷன், இவரை இப்படி பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *