சமீபகாலமாக 30 , 40 வயதில் இருப்பவர்களுக்கே மாரடைப்பு வருகிறது . அந்த வகையில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல நடிகை மாரடைப்பால் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் பிரபல நடிகையாக கலக்கிக் கொண்டு வந்தவர் நடிகை பிரியா . இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு மருத்துவரும் ஆவார் . அப்படி மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான,
கருத்த முத்து என்ற சீரியல் மூலம் பிரபலமான பிரியா தன்னுடைய கணவருடன் திருவனந்தபுரத்தில் வசித்து வந்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் 8 மாத கர்ப்பணியாக இருந்த பிரியா மருத்துவமனைக்கு செக்கப்புக்காக சென்று இருக்கிறார் . இதன் பிறகு இவருக்கு மாரடைப்பு,
ஏற்பட்டு இருக்கிறது . பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாராம் பிரியா . மேலும் அவசர அவசரமாக அவருடைய குழந்தையை மருத்துவர்கள் அறிவை சிகிச்சை செய்து ஐ சி யு வில் வைத்துள்ளார்களாம் . குறிப்பாக ஒரு மருத்துவராக,
இருந்த பிரியாவுக்கு மாரடைப்பு ஏற்பட என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இதற்கும் பிரியாவுக்கு வெறும் 35 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது . இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை பிரியாவுக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…