May 8, 2024

47 வயசானாலும் ரம்பா ரம்பா தான்..!! மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கும் நடிகை ..!! எத்தனை வருஷமாச்சு இவரை பார்த்து ..!!

90 களில் தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ரம்பா.  கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரம்பா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுந்தர புருஷன், அருணாச்சலம் ,நினைத்தேன் வந்தாய் ,காதலா காதலா ,சுயம்வரம், ஆனந்தம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ரம்பா . மேலும் அப்போது தொடையழகி ரம்பா என்று அழைக்கப்பட்டு வந்தார் நடிகை ரம்பா.  அந்த அளவிற்கு தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை மயக்கி வைத்திருந்தார் நடிகை ரம்பா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு இரண்டு மகள்கள்,  ஒரு மகன் உள்ளனர்.  குறிப்பாக,

திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே நிறுத்திவிட்டார் நடிகை ரம்பா.  இந்நிலையில் தற்போது 47 வயதாகும் ரம்பா இப்போதும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . இதை பார்த்த ரசிகர்கள் 47 வயசானாலும் ரம்பா ரம்பா தான் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *