May 6, 2024

கூட்டு குடும்பம்னா இப்படி இருக்கணும்..!! மகன்களுடன் ஒரே வீட்டில் வசிக்கும் பாண்டியராஜனின் குடும்ப புகைப்படங்கள் ..!!

பாண்டியராஜன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாண்டியராஜன் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான கன்னி ராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து வெளியான ஆண்பாவம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

நடிகர்  பாண்டியராஜன் . இதை அடுத்து மனைவி ரெடி ,நெத்தியடி ,கோபாலா கோபாலா ,கபடி கபடி போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்த பாண்டியராஜன் ஒரு கட்டத்தில் இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் . அப்படி தமிழ் படங்களில்,

காமெடி கதாபாத்திரங்களிலும் , குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் பாண்டியராஜன்.  இதனிடையே வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்ட பாண்டியராஜனுக்கு பல்லவராஜன் ,பிரித்வ்ராஜன்,  பிரேம் ராஜன் என்று மூன்று மகன்கள் உள்ளனர்.

தற்போது தன்னுடைய மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார் பாண்டியராஜன்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் கூட்டு குடும்பம்னா இப்படி இருக்கணும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *