தற்போது நடிகர் விஜய்யை தொடர்ந்து அவருடைய மகனும் சினிமாவில் கால் தடம் பதிக்க உள்ளார். அந்த வகையில் விஜய்யை போல அவருடைய மகனும் நடிகராக வருவார் என்று நினைத்தால் , அவருடைய மகன் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளாராம் . அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார் ஜேசன் சஞ்சய். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக ,
தகவல் வெளியாகி உள்ளது . இருந்தாலும் இவ்வளவு சிறிய வயதிலேயே விஜய்யின் மகனுக்கு இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது பலருக்கும் ஆச்சி ரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முதல் ஆளாய் விஜய் யின் மகனுக்கு போன் செய்திருக்கிறார் நடிகர் அஜித் . அப்படி போன் செய்த அஜித் சஞ்சய்க்கு தன்னுடைய ,
வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது . அது மட்டுமல்லாமல் தனக்கு ஒரு நல்ல கதை இருந்தாலும் சொல்லும்படி கேட்டுக் கொண்டாராம் நடிகர் அஜித்.இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…