கேரளாவில் ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை ஆகும். கேரள மக்களால் சாதி , மத வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் இந்த பண்டிகையை அறுவடை திருநாள் என்றும் அழைப்பார்களாம். அப்படி இந்த பண்டிகையை தற்போது தமிழ்நாட்டிலும் கொண்டாடத் தொடங்கியுள்ளனர் . அந்த வகையில் சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை கோலாகலமாக ஓணம் பண்டிகை வீட்டிலேயே ,
கொண்டாடியுள்ளனர் ஒரு சில பிரபலங்கள் . அப்படி தமிழ் சினிமா நடிகைகளான மஞ்சிமா மோகன் ,மாளவிகா மோகனன் ,அனிகா ,கௌரிக்கு கிஷன் ,பார்வதி, மடோனா செப்பாஸ்டின் போன்ற நடிகைகளும் , ரவீனா , ரித்திகா போன்ற பல சீரியல் நடிகைகளும் இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் .
தற்போது அவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . அப்படி அந்த நடிகைகளின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகைகளின் அழகில் மயங்கி வருகின்றனர். இதோ ஓணம் கொண்டாடிய நடிகைகளின் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…