April 29, 2024

அன் று பண் ணிய ஒரு தப் பால் ..!! என்னு டைய வா ழ்க்கை யே பாழா ய் போ ச்சு ..!! இப்போ து புல ம்பும் கம ல் பட நடி கை ..!! இதனா ல் தா ன் இவ ருக்கு கல் யா ணம் ஆக லை யா ..??

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கிரண் ரத்தோடு . கடந்த 2002 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கிரண் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்துடன் வில்லன் , கமலுடன் அன்பே சிவம் , சரத்குமார் உடன் திவான்,  விஜயகாந்துடன் தென்னவன் ,

விஜயுடன் திருமலை என்று ந டிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் நடிகை கிரண் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கதாநாயகியாக,

கலக்கிக் கொண்டு வந்த கிரண் ஒரு கட்டத்தில் ஐட்டம் நடிகையாக மாறினார் . ஆனால் கடந்த ஏழு வருடமாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகை கிரண்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய  பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் செய்த தப்பை  வெளிப்படையாக கூறியிருந்தார்  நடிகை கிரண் .

அதில் , நான் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு தவறான நபரை காதலித்தேன். அதனால் நான் பல பட வாய்ப்புகளை இழந்தேன் . பின்னர் அவருடைய உண்மையான முகம் தெரிந்தது ம்  அவரை பிரிந்து விட்டேன்.  காதல் தோல்வியால் மிகவும் கஷ்டப்பட்டு தான் அதிலிருந்து மீண்டு வந்தேன் . ஆனால் இப்போது ,

பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. மேலும் நான் அன்று செய்த தவறு காதல் தான்.  அதனால் தான் என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.  அதனால் தான் இன்னும் திருமணமும் நடக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை கிரண்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *