April 26, 2024

அப் பா பேச்சை கேட் கலை னா இப் படி தான் நடக் கும் ..!! ஒ ரே வார்த் தை யில் ம களை அட க்கிய ஷ ங் கர் ..!! என் ன இப் படி ஆயி ரு ச்சு ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஷங்கர் . கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதலன் ,இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன் ,சிவாஜி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் ஷங்கர் .

இதனிடையே திருமணம் செய்து கொண்ட ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ,ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர்  கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் நடித்திருந்தார் நடிகை அதிதி ஷங்கர் . இதனால் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி வருகிறாராம் அதிதி ஷங்கர் . ஆனால் இது இயக்குனர் ஷங்கருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் .

காரணம் தன்னுடைய மகளை ஒரு மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்று தான்  ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர் . இருந்தாலும் மகளின் ஆசைக்காக ஓரிரு படங்களில் நடித்துவிட்டு விலகி விடும்படி கூறியிருக்கிறார் . ஆனால் அதிதி ஷங்கர்  அப்பாவின் பேச்சை,

கேட்காததால் இன்னும் இரண்டு வருடங்கள் மட்டும் தான் உனக்கு அவகாசம் தருவேன் , அதற்குள் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடித்துக் கொள்.  அதன் பிறகு திருமணத்திற்கு கட்டாயம் சம்மதிக்க வேண்டும் என்று ஒரே வார்த்தையில் மகளை அடக்கி வைத்து விட்டாராம் ஷங்கர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *