April 28, 2024

கல்யா ணத் துக்கு முன் பே படுக் கை யை பகி ரலா ம் ..!! அது தப் பே கி டையா து ..!! மீண் டும் பரப ரப் பை கிளப் பிய நடி கை யாஷி கா ஆன ந் த்..!!

யாஷிகா ஆனந்த் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார் . கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தான் .

ன்னர் இந்த படத்தை தொடர்ந்து நோட்டா, மூக்குத்தி அம்மன், தி லெஜன்ட், கடமையை செய், பஹீரா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த்.  இந்த படங்களை தொடர்ந்து தற்போது இவன்தான் உத்தமன், ராஜா பீமா, பம்பாட்டம், போன்ற ,

பல திரைப்படங்களை கைவைசம் வைத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.   மேலும் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த் மீண்டும் சர்ச்சை கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் . அந்த வகையில் சமீபத்திய பேட்டி,

ஒன்றில் அவர் கூறியதாவது , கல்யாணத்துக்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறே கிடையாது என்றும்,   கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதை பலரும் தவறாக நினைக்கிறார்கள் என்றும் , கல்யாணத்துக்கு முன்பு கன்னித்தன்மையை இழப்பதில்,

பெரிய தவறு ஒன்றும் கிடையாது என்றும் கூறியிருந்தார் . அது மட்டுமல்லாமல் நான் இப்படி சொல்லியதற்கு எனக்கு எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும் கூட அதைப்பற்றி நான் சிறிதும் கவலைப்பட மாட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *