May 3, 2024

குழந் தைக ளுக்கு பாவத் தை சேர் த்து வை க்கும் நய ன் தாரா ..!! முன் னணி நடி கை னா இப்ப டியெ ல்லாம் செய் யலாமா ..?? நயன்தா ரா வை திட்டித் தீர்க்கு ம் ரசிக ர்க ள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு வருபவர் நடிகை நயன்தாரா.  இப்படி ஒரு முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா .

இதை அடுத்து தற்போது ஜவான் , அன்னபூரணி போன்ற பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் குழந்தைகளை காரணம் காட்டி இப்படி ஒரு விஷயத்தை செய்து வருகிறாராம் நடிகை நயன்தாரா . அந்த வகையில் குழந்தைகள் பிறந்து விட்டதால் இனிமேல்,

அவுட்டோர் படப்பிடிப்பிற்கு  வரமாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம் . அப்படியும் வர வேண்டுமென்றால் என்னை போன்ற டூப்பை  வைத்துக் கொண்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம் . ஆனால் சம்பளம் மட்டும் பல மடங்கு கேட்கிறாராம் நடித்த நயன்தாரா.  அந்த வகையில் ஒரு படத்திற்கு ,

10 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து விட்டதால் 12 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம் . இப்படி படப்பிடிப்பிற்கு வராத நயன்தாராவுக்கு எதற்கு இத்தனை போடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள்,

புலம்பிக்கொண்டு  வருகிறார்களாம். இதை பார்த்த ரசிகர்கள் குழந்தைகளுக்கு புண்ணியத்தை சேர்ப்பார் என்று பார்த்தால்,  இது போன்ற கண்டிஷனை போட்டு தயாரிப்பாளர்களின் பாவத்தை தான் சேர்த்து வைப்பார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *