April 29, 2024

சினி மா வை வி ட்டே வில கிய சம ந்தா ..!! இனி மேல் இ தை தா ன் செய்ய ப்போகி றா ரா ..?? வெளியா ன தக வ லை பார்த் து ஷா க் கான ரசிக ர் கள் ..!!

சமந்தா ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான சமந்தா தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை சமந்தாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.  ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்தது.  இதன்பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . விவாகரத்துக்கு பிறகு அரியவகை நோயால் படாத பாடுபட்டு வந்தார் நடிகை சமந்தா .

இப்படி இருக்கும் நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை சமந்தா.  மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சினிமாவை விட்டு விலக இருப்பதாக அறிவித்திருந்தார் நடிகை சமந்தா .

அந்த வகையில் அப்படி சொல்லியது போலவே செய்துவிட்டார் சமந்தா.  அந்த வகையில் தன்னுடைய மன அமைதிக்காக கோவில் கோயிலாக செல்ல தொடங்கி விட்டாராம்.அந்த வகையில் சமீபத்தில் வேலூரில்  இருக்கும் தங்க கோவிலுக்கு சென்று இருந்தார் சமந்தா . அதன் பிறகு கோவையில் இருக்கும் ஈஷா யோகா ,

மையத்திற்கு வந்திருக்கிறார் நடிகை சமந்தா . குறிப்பாக மன அமைதி கிடைக்கும் வரை சமந்தா சினிமாவிற்கு வர மாட்டார் என்று கூறப்படுகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அப்ப இனிமேல் சமந்தாவை படங்களில் பார்க்க முடியாதா என்று வேதனையில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *