April 25, 2024

ம னைவி சொ ல்லே ம ந்தி ரம் என் று இரு க் கும் சூர் யா ..!! ஜோ திகாவி ன் பேச் சை கே ட்டு தான் இப்ப டியெல் லாம் செய் கி றாரா ..?? செ ம கடு ப்பி ல் சிவ கு மார் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்தான் சூர்யா மற்றும் ஜோதிகா . ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தனர்.  அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் பல தடைகளை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . மேலும்  திருமணத்திற்கு பிறகு,

நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஜோதிகா பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . குறிப்பாக ஜோதிகா நடிப்பது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.  இருந்தாலும் தொடர்ந்து கதாநாயகிக்கு ,

முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.  அது மட்டுமில்லாமல் தற்போது சூர்யாவும்,  ஜோதிகாவும் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டனர் . இதற்கு காரணம் ஜோதிகாவின் பெற்றோரின் உடல்நிலை சரியில்லாததால்,

அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக அங்கு சென்றதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல் புதிய பாலிவுட் படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறாராம் நடிகை ஜோதிகா . இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சூர்யாவை தன் பக்கம் இழுத்து கொண்டு,

வருகிறாராம் ஜோதிகா . இதனால் சூர்யாவும் மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கிறாராம் . இஇருந்தாலும்  நடிகர் சூர்யாவின் அப்பாவான சிவகுமாரை கடுப்பேத்துவதற்காக தான் ஜோதிகா இப்படி எல்லாம் செய்கிறார் என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *