May 5, 2024

80 , 90 க ளில் கலக் கிய ராதா வு க்கு இப்படி யொரு மக ன் இருக் கிறா ரா ..?? இத்த ன நா ளா இ து தெரி யாம போச் சே ..?? முத ல் முறை யாக வெ ளியா ன பு கைப் பட ம் ..!!

80 , 90 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ராதா . கடந்த 1981 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை  ராதா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து டிக் டிக்,

கோபுரங்கள் சாய்வதில்லை, காதல் ஓவியம் ,தூங்காதே தம்பி தூங்காதே ,துடிக்கும் கரங்கள், நான் மகான் அல்ல, தாவணி கனவுகள், ஒரு கைதியின் டைரி ,முதல் மரியாதை, அம்மன் கோவில் கிழக்காலே என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் நடிகை ராதா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே  ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ராதா .

திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் , ஒரு மகன் உள்ளனர் .  இதில் மகள்களான கார்த்திகா கோ படத்தின் மூலம் அறிமுகமானார் . இன்னொரு மகளான துளசி கடல் படத்தின்  மூலம் அறிமுகமானார் . இப்படி நடிகை ராதாவின் மகள்களை தெரிந்த நமக்கு அவருடைய மகனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படி இருக்கும் நிலையில் நடிகை ராதாவின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் நடிகை ராதாவின் மகனார் என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படம் நீங்களே பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *