April 26, 2024

தற் கொ லை முயற் சி செ ய்த மா ரி செல்வ ரா ஜ் ..!! ஆனா , அவ ரை காப்பா ற்றிய து யாரு ன்னு தெரி ஞ்சா ஷா க் ஆகி டுவீ ங்க ..!! வெளி வந் த உண் மை த கவ ல் ..!!

மாரி செல்வராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின்  மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் .

இதன்பிறகு நடிகர் தனுஷை வைத்து கர்ணன் , நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் . அதுவும் சமீபத்தில் இவர் இயக்கிய மாமன்னன் திரைப்படம் இவருக்கு பெரிய பெயர் பெற்றுத் தந்ததோ இல்லையோ ,

ஆனால் வடிவேலுவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இப்படி இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் தற்கொலைக்கு முயன்ற போது வடிவேலு தான் காப்பாற்றினாராம் . அந்த வகையில் ரொம்ப அடிபட்டு தான் இந்த இடத்திற்கு வந்ததாக  கூறியிருந்தார்,

இயக்குனர் மாரி செல்வராஜ்.  அப்படி இருக்கும்போது இவருக்கு சில நேரங்களில் தற்கொலை எண்ணங்கள் வருமாம்.  அப்படிதான் ஒரு முறை தற்கொலை செய்வதற்கும் முயற்சி செய்திருக்கிறார் மாரி செல்வராஜ் .  அந்த நேரத்தில் வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரித்துவிட்டு ,

அந்த தற்கொலை முடிவையே கைவிட்டதாகவும் கூறியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் . அதற்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் தான் மாமன்னன் படத்தில் வடிவேலுவை நடிக்க வைத்ததாகவும் கூறபடுகிறது . இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *