April 27, 2024

மாம ன்ன ன் படத் தின் கதை உதயநி திக் காக எழுதவி ல்லை யா ..?? இ ந்த நடிகரு க்காக தான் மாரி செல் வ ராஜ் எழுதி னா ரா ..?? யாரு ன்னு தெரி ஞ்சா நீங்க ளே ஷாக் ஆகிடு வீ ங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த வாரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் .  இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு ,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், அழகம்பெருமாள் ,ரவீனா ரவி ,விஜயகுமார் ,கீதா கைலாசம் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான,

திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார் . மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார் . குறிப்பாக உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.  அந்த வகையில் இந்த திரைப்படம்.

தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.  ஆனால் இந்தப் படத்தின் கதையை வேறொரு நடிகருக்கு தான் எழுதியிருக்கிறாராம் இயக்குனர் மாரி செல்வராஜ் . அவர் வேறு யாருமில்லை நடிகர் தனுஷ் . ஏற்கனவே மாரி செல்வராஜ் ,

தனுஷ் கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைத்தொடர்ந்து மாமன்னன் கதையையும் தனுஷுக்காக எழுதியிருக்கிறார்  இயக்குனர் மாரி செல்வராஜ் . ஆனால் தனுஷ் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

இதன் பிறகு தான் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் நடித்திருந்தாராம்.  இருந்தாலும் தனுஷ் இந்த படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *