April 29, 2024

காலை யில் கல் யாண த்தை வைத்து க்கொ ண்டு ..!! இர வில் அந் த நடிகை யு டன் இரு ந்த க மல் ..!! பல வருட ங்க ள் கழி த்து வெளிவ ரும் உ ண் மை ..!!

தமிழ் சினிமா உலகை பொறுத்தவரை சர்ச்சைக்கு பெயர் போனவர் என்றால் அது நடிகர் கமல்ஹாசன் தான் .  அப்படி ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் கமல்ஹாசன். அதுவும் ஒரு படத்தில் ஒரு நடிகையுடன் இணைந்து நடித்து விட்டால் அந்த நடிகையுடன் கண்டிப்பாக கிசுகிசுக்கப்படுவார் நடிகர் கமல்ஹாசன் .இப்படி இருக்கும் நிலையில் ,

விடிந்தால் கல்யாணத்தை வைத்துக் கொண்டு ஒரு நடிகையுடன் இரவை கழித்திருக்கிறார் கமல்ஹாசன் . அவர் வேறு யாருமில்லை மூத்த நடிகரான ஜெமினி கணேசனின் மகளான ரேகா தான் . பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த ரேகா அப்போது கமலை உருகி உருகி காதலித்திருக்கிறார்.

அப்படி தன்னுடைய திருமணத்திற்கு முன்பு அவருடன் தான் கமல் இருந்திருக்கிறார்.  அப்போது வாணி கணபதியை எனக்கு திருமணம் செய்யவே பிடிக்கவில்லை.  உன்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தாராம் கமல் . ஆனால் மறுநாள் சொன்னபடி கமலின் திருமணம் நடந்ததாம் .

இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலச்சந்தர் தானாம். அவருடைய கட்டாயத்தால் தான் இந்த திருமணத்தை கமல்ஹாசன் செய்து கொண்டாராம் . மேலும் கமலுக்காக காத்துக் கொண்டிருந்த  நடிகை ரேகா அவரின் திருமணம் நடந்து முடிந்து விட்டது என்று தெரிந்ததும் மிகவும் மனமடைந்து போனாராம் .

அதுதான் அவர் கடைசியாக கமலை சந்தித்த நாளாம்.  அதன் பிறகு கமல்ஹாசனை பார்க்கவே அவர் விருப்பப்படவில்லையாம்.  மேலும் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்ட கமலும் சில வருடங்களிலேயே வாணி கணபதியை விவாகரத்து  செய்து பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *