சி னேகா ஒரு பிரப லமா ன தமி ழ் திரைப்ப ட நடி கை ஆ வார் . கடந்த 2000 ஆண் டு வெ ளியா ன என்னவ ளே என் ற படத்தி ன் மூ லம் தமி ழ் சினி மா விற்கு க தா நாயகி யாக அறி முக மானா ர். பின்ன ர் இந்த ப டத்தை தொ டர் ந்து ஆன ந்தம் ,பு ன்ன கை தே சம் ,விரும் புகி றே ன் ,வ சீகரா , பார்த் திபன் கனவு ,ஆட் டோ கிரா ப் போ ன்ற பல தி ரைப்படங் க ளில் நடி த் திருந் தார்.
மே லும் நடி கை சினே கா தமிழ் மொ ழி மட்டும ல் லாமல் தெ லுங் கு , ம லை யாள ம் ம ற் றும் கன்ன ட மொ ழி படங்க ளிலும் நடித்திருக் கி றார் என்பது குறி ப் பிடத்தக் க து. அப்ப டி தொடர் ந்து நடித்து வந் த சினே கா கடந் த 2012 ஆம் ஆ ண்டு நடிகர் பிரசன் னாவை தி ருமண ம் செ ய்து கொண் டா ர்.
திரு மணமா ன இவர்க ளுக் கு ஒரு மக ன், ஒரு மக ள் உ ள்ள னர் . மேலும் ந டி கை சி னேகா அ வருடைய வீட்டி ல் நா ன்கா வது பெ ண் ணா க தான் பி றந்தா ராம் . அதனா ல் இவ ர் பட்ட வேத னை யை பேட் டி ஒன்றி ல் கூறி யிரு ந் தார் . அந்த வ கை யில் நான்கா வ தாக சி னே கா ,
பெண் குழந்தை யாக பி றந்ததா ல் அவரு டைய பா ட்டி மூ ன்று நா ட்கள் வரை அவ ரைப் பார்க் க கூட வரவில் லை யாம் . குறிப்பாக சினே காவின் அண் ண ன் முன் றுக்கு ஒ ன்று ஃ ப்ரீ என் று அடிக் கடி கிண்டல் செய் வாராம். க டை சி பிள் ளை என்பதா ல் சி னே கா வை தா ன்,
எல்லா வே லைக ளை யும் செய்ய சொல் வார்க ளாம் . அதை யும் மீறி எ திர்த்து கேட் டா ல், நீ பொண் ணு அ வன் பைய ன் என் று சொ ல்வா ர்களா ம் . அந்த அள விற் கு வீட் டில் கஷ்டப் பாட் டே ன் என் று கூறி யிருந் தார் நடி கை சி னே கா…