கிட்டத்தட்ட 72 வயதிலும் கூட என்னுடைய ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அப்படி என்னதான் இவர் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தாலும் சொந்த வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் இருந்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . அப்படி தன்னுடைய இரண்டு மகள்களையுமே,
நல்ல இடத்தில் தான் தட்டிக் கொடுத்திருந்தார். ஆனால் இரண்டாவது மகள் விவகாரத்து செய்து மீண்டும் திருமணம் செய்து கொண்டார் .பெரிய இடத்து கடந்த வருடம் ஐஸ்வர்யாவும் தனுஷை விட்டு பிரிந்து விட்டார். இதனால் நிம்மதி இல்லாமல் இருந்து வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இப்படி இருக்கும் வேலையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த நிலையில் தற்போது மனைவியால் நிம்மதியை தொலைத்து இருக்கிறார் ரஜினிகாந்த் . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கோச்சடையான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை .
மேலும் இந்த படத்திற்காக முரளி என்பவர் 6 கோடி கடனாக வாங்கி இருக்கிறார் . அதற்கு லதா முழு பொறுப்பு ஏற்று இருக்கிறார். ஆனால் இந்த பணத்தை முரளியால் திருப்பி தர முடியவில்லையாம். இந்த காரணத்தினால் தற்போது லதா மீது வழக்கு பயந்து இருக்கிறது . மேலும் இதிலிருந்து,
தன்னை விடுவிக்குமாறு லதா ரஜினி காந்த் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தற்போது அதையெல்லாம் தள்ளுபடி செய்து லதா ரஜினிகாந்த் விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது . இதனால் லதாவை கோர்ட்டுக்கு கூட வர சொல்வார்கள் என்று கூறப்படுகிறது …