April 29, 2024

சாவு வீட்டிலும் சாதி பேச்சு தானா ..?? கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் ..!! சர்ச்சையாக பேசிய இயக்குனர் பா ரஞ்சித் ..!!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.  இதனால் அரசியல் பிரபலங்களும் ,  திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . குறிப்பாக ஒவ்வொரு பிரபலங்களும் கேப்டன் செய்த சாதனைகளை மக்களுக்குத் தெரியும் படி கூறி வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் கேப்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார்.

அப்படி அஞ்சலி செலுத்தியது மட்டுமில்லாமல் விஜயகாந்த் பற்றி பேசிய பா ரஞ்சித் கூறியதாவது,  சாதிய வர்க்கத்துக்கு எதிரா சண்டை செய்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . அவருடைய இறப்பு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்புதான் என்று பேசி இருந்தார்.

தற்போது பா ரஞ்சித் பேசிய வீடியோ சர்ச்சையாகி  உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் சாவு வீட்டிலும் சாதி பேச்சு தானா  என்று கொந்தளித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *