April 29, 2024

மனசு வந்து சென்னை மக்களுக்கு உதவிய வடிவேலு ..!! எவ்வளவு கொடுத்தார் தெரியுமா ..?? ஆச்சிரியத்தில் ரசிகர்கள் ..!!

கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் சென்னையில் மிகப் பெரிய சேதாரம் ஏற்பட்டுள்ளது . மேலும் இந்த வெள்ளத்தால் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது . இதனால் சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.  இந்த நேரத்தில் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களால் முடிந்த நிவாரணத் தொகையை தமிழக அரசுக்கு கொடுத்திருந்தார்கள் .

அப்படி சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், கலாநிதி மாறன் ,விஷ்ணு விஷால் ,சூரி போன்ற பிரபலங்களை  தொடர்ந்து வைகைப்புயல் வடிவேலுவும்  நிதியுதவி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் உதவி செய்யவே யோசிக்கும் வடிவேலு சென்னை மக்களுக்காக ,

6 லட்சம் நிதியுதவி கொடுத்திருக்கிறார் . இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியா மனசு வந்து கொடுத்துட்டார்  போல என்று கூறி வருகின்றனர்.இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *