May 1, 2024

நானும் அந்த நடிகையும் “அண்ணன் தங்கை” போல தான் பழகினோம் ..!! நடிகையின் மரணத்திற்கு பிறகு உண்மையை சொல்லிய கமல் ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் தான் . அப்படி சினிமாவில் எந்த அளவிற்கு பெயர் புகழை சம்பாரித்தாரோ அதே அளவிற்கு சர்ச்சைகளையும் சம்பாரித்தார் . குறிப்பாக இவர் ஒரு நடிகையுடன் இணைந்து நடித்தாலே அந்த நடிகை கண்டிப்பாக கிசுகிசுவில் சிக்கி விடுவார் . அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் கமல்ஹாசன் உடன்,

அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.  அந்த வகையில் கமல்ஹாசனும் , ஸ்ரீதேவியும் இணைந்து மூன்று முடிச்சு, 16 வயதினிலே , சிகப்பு ரோஜாக்கள் , வறுமையின் நிறம் சிகப்பு ,வாழ்வே மாயம் ,மூன்றாம் பிறை போன்ற பல திரைப்படங்களில்,

இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.  குறிப்பாக இவர்களுடைய ஜோடி பொருத்தம் சூப்பராக இருந்தது . இதனால் அப்போது கமலும் , ஸ்ரீதேவியும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது . ஆனால் இதன் பிறகு பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை திருமணம் ,

செய்து கொண்டார் நடிகை ஸ்ரீதேவி.  இப்படி இருக்கும் நிலையில் அவர் இறந்த பிறகு தங்கள் இருவருக்கும் உள்ள உறவு குறித்து வெளிப்படையாக கூறியிருந்தார் கமல்ஹாசன் . அந்த வகையில் அவர் கூறியதாவது , எனக்கும் , ஸ்ரீதேவிக்கும் இடையே இருந்தது அண்ணன் தங்கை உறவு தான்.

மேலும் நாங்கள் வதந்திகளை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  இதுபோன்ற கிசுகிசுக்கள் அனைத்துமே சினிமா பிரபலங்களுக்கு மட்டும்தான் நடக்கும் என்று கூறியிருந்தார்  நடிகர் கமல்ஹாசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *