April 26, 2024

ஊருக்கு மட்டும் தான் உத்தமன் ..!! விவாகரத்துக்கு பிறகு மாறிய தனுஷின் நடவடிக்கை ..!! இப்படி மாறுவாருன்னு யாரும் எதிர்பார்க்கல ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் தனுஷுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு . அந்த அளவிற்கு ரசிகர்களுக்காக ஒவ்வொரு திரைப்படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ் . ஆனால் விவாகரத்து ஆனதிலிருந்து இவருடைய நடவடிக்கைகளில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்,

மகளை திருமணம் செய்து கொண்ட தனுஷை  இளைய சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் . அது மட்டுமல்லாமல் ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்த்  தனுஷுக்கு இருந்தது . அதோடு மாமனாரின் ஆன்மீக வழியை தனுஷும் ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடித்து,

வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இதனால் நடிகர் தனுஷுக்கு ஒரு நல்ல பெயர் இருந்து வந்தது . ஆனால் எப்போது ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிந்தாரோ.?  அப்போதிலிருந்து அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராமல் இஷ்டத்திற்கு வருவது , பெரிய நடிகர்கள் யாரையும் மதிக்காமல் அலட்சியப்படுத்துவது . குறிப்பாக தேவையில்லாத விஷயத்திற்கெல்லாம் படப்பிடிப்பை விட்டு வெளியேறுவது என்று பல வேலைகளை செய்து வருகிறாராம் தனுஷ்.

ஆனால் அவருடைய இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்களுக்கு நல்ல அறிவுரை கூறுவார் . இப்படி ஊருக்கு உத்தமன் வேஷம் போடும் தனுஷ் நிஜ வாழ்க்கையில் இதுபோன்று செய்வது அவருடைய சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *