April 29, 2024

கொடு மைப் படுத்து வதில் பா லாவை மிஞ் சிய இய க்குன ர் ..!! நடிகர் களை வெயி லில் நிற் க வை த்து கதற வி ட்ட சம் பவ ம் ..!! யா ருன் னு நீங் க ளே பா ரு ங்க ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில கண்டிப்பான இயக்குனர்கள் இருந்து வருகிறார்கள் . அப்படி ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் எந்த அளவிற்கு போவார்கள்.  அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இயக்குனர் பாலாவை சொல்லலாம் . இவரின் படத்தில் நடிப்பதற்கு பல நடிகர் , நடிகைகள் பயந்து நடுகிறார்கள். இந்நிலையில் இவரை தொடர்ந்து  இன்னொரு இயக்குனர்,

நடிகர்களை வறுத்தெடுத்து வருகிறாராம் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் மாரி செல்வராஜ் தான். பரியேறும் பெருமாள் ,கர்ணன், மாமன்னன் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்த இயக்குனர் மாரி செல்வராஜிடம் பணிபுரிவது கஷ்டமான ஒன்று தானாம் .அதுவும் கோபம் வந்து விட்டால் என்னவேண்டுமானாலும் ,

செய்வாராம் . அது மட்டுமல்லாமல் அவருடைய படத்தில் நடிக்கும் நடிகர் , நடிகைகளை கருப்பாகத்தான் காட்ட நினைப்பாராம் . அதற்காக அவர்களை பல மணி நேரம் வெயிலில் நிற்க வைத்து கொடுமை செய்வாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனர் பாலாவுக்கு இவர் டப் கொடுப்பார் போல என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *