May 5, 2024

சூர் யா – ஜோதி காவு க்கு மறக் க முடி யாத திரும ண பரி சை கொடுத் த ஏ ஆர் ரகு மா ன் ..!! கால த்துக் கும் நின் னு பேசு ம் ..!! அப் படி என் ன பரி சு கொடு த்தா ர் தெ ரியு மா ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா . ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, மாயாவி ,பேரழகன் ,காக்க காக்க போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போதே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.  பின்னர் இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு ,

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் பல பரிசுகளை கொடுத்த நிலையில், இசையமைப்பாளர்  ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசு தான்,

அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது .அ ந்த வகையில் ஏ ஆர் ரகுமான் ஒரு பாடலையே பரிசாக கொடுத்திருக்கிறாராம் . அது என்னவென்றால்  சூர்யாவும் , ஜோதிகாவும் திருமணத்துக்கு முன்பு நடித்த திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல் . இந்தப் படத்தின் இசையமைப்பாளர்,

நம்ம ஏ ஆர் ரகுமான் தான்.  அப்படி இந்த படத்தில் “கும்மி அடி” என்ற பாடல் இடம் பெற்று இருக்கும் . அது மட்டுமில்லாமல் அந்த பாடலில் சூர்யாவுக்கும் , ஜோதிகாவுக்கும் திருமணம் ஆவது போல தான் காட்சியும் இருக்கும்.  இந்நிலையில் இந்தப் பாடலை இசை அமைக்கும் போதே ,

சூர்யா – ஜோதிகாவின் திருமணத்திற்கு இந்த பாடல் என்னுடைய பரிசு என்று சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனரிடம் கூறினாராம் ஏ ஆர் ரகுமான். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *