April 30, 2024

இறந் தாலு ம் பே யாக வந் து சூர்யா வை காத லிப் பேன் ..!! வெளிப்ப டை யாக சொ ல்லிய ந டிகை ஜோ திகா ..!! இவ ருக்கு இப்படி யொ ரு ஆ சை யா ..??

ஜோதிகா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஜோதிகா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டு பார் , முகவரி ,ரி தம் ,தெனாலி, லிட்டில் ஜான் ,டும் டும் டும் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு , மலையாளம் ,  கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே சூர்யாவுடன் காதல் வயப்பட்டார் நடிகை ஜோதிகா . இதன்பிறகு கடந்த 200 6 ஆம் ஆண்டு இருவரும் திருமணமும் ,

செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ,ஒரு மகன் உள்ளனர் .குறிப்பாக இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பு நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் என்றால் அது காக்க காக்க திரைப்படம் தான்.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ,

இந்த படத்தில் சூர்யா ,ஜோதிகா, ஜீவன் ,டேனியல் பாலாஜி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த படத்தின் இறுதி காட்சியில் ஜோதிகா இறப்பது போல காட்டியிருப்பார்கள்.  இப்படியொரு நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று பேசிய ஜோதிகாவிடம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ,

எதிர்பார்க்கலாமா என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதில் அளித்த ஜோதிகா,  அப்படி எடுத்தால் நான் பேயாக வந்து சூர்யாவை காதலிப்பேன். ஏனென்றால் நான் முதல் படத்தில் இறந்து போயிருப்பேன் , அதனால் தான் இப்படி சொன்னேன் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *