காமெடி நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமுமான வித்யுலேகா ராமன் தனது முதலாமாண்டு திருமண நாளை 2 தினங்களுக்கு முன்பு கொண்டாடியுள்ளார்.கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான வித்யுலேகா தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.


அந்த டைமில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தவர் சீசன் 3ல் கலந்து கொண்டார்.குக் வித் கோமாளி சீசன் 3ல் வித்யுலேகா ஆரம்பம் முதலே வெறித்தனமாக சமைத்துக்காட்டி நடுவர்களிடம் பாராட்டுக்களை அள்ளினார். கொஞ்சம் டெரர்ரான போட்டியாளர் என்பதால் வித்யுலேகாவிடம் செல்ல கோமாளிகள் அலறுவார்கள்.

ஆனால் பாலா வித்யுலேகாவை செம்ம கூலாக ஆண்டில் செய்வார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு வித்யுலேகாவுக்கு சின்னத்திரையில் தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லை வித்யுலேகாவுக்கு கடந்த ஆண்டு தொழிலதிபர் சஞ்சய் உடன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.


கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இந்த காதலும் முத்தமும் வாழ்நாள் முழுவது தொடர வேண்டும்” என்று குறிப்பிட்டு கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.





