April 26, 2024

விஜய் ஒரே ” ஒரு டைலாக் கேட்டு “ஓகே சொல்லிட்டாரா..!! இப்படி டயலாக்கை நம்பி ஏமாந்து போன விஜய்..?? விஜய்யின் நடிப்பில் வெளியான படுமோசமான தோல்வி படம் இது தான்..??

90களில்   ஏறத்தாழ   10   படங்களுக்குப்   பிறகுதான்   தனக்கென   ஒரு   இடத்தை   தக்க    வைத்துக்   கொண்ட   தளபதி   விஜய்,   அதன்   பிறகு   தமிழ்   திரையுலகின்   அடையாளமாகவே மாறினார்.   தற்போது   உலக   அளவில்   எக்கச்சக்கமான   ரசிகர்களை   தன்வசப்படுத்திய   விஜய்   இப்போது   லோகேஷ்   கனகராஜ்   இயக்கத்தில்   லியோ   படத்தில்   நடித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த  சமயத்தில்   ஒரே  டயலாக்கை   நம்பி

சுறாவுக்கு   இறையான   விஜய்யைப்    பற்றி   1 3   வருடங்களுக்குப்   பிறகு   சீக்ரெட்டை   உடைத்து   இருக்கிறார்.   இயக்குனரும்   நடிகருமான   மனோபாலா.   2007 ஆம் ஆண்டு வெளியான   போக்கிரி   படத்திற்குப்   பிறகு  தொடர்ந்து   தோல்வி   படங்களில்   கொடுத்து     வந்த விஜய்   தனது   50-வது   படமான   சுறா   படத்தில்   நடித்தார்.

இதில்   விஜய்க்கு   ஜோடியாக   தமன்னா   நடித்திருப்பார்.   படத்தை   எஸ்பி   ராஜ்குமார் இயக்கினார்.    அதன்   பிறகு   விஜய்யின் 50-வது   படத்தை இயக்குவதற்கான   வாய்ப்பையும்   பெற்றார்.  இந்தப்   படம்   தான்   விஜய்யின்   நடிப்பில்   வெளியான   படுமோசமான   தோல்வி படம்.   விஜய்   நடிக்கும்   அளவுக்கு   இந்த  படத்தின்  கதை   இல்லை.   இந்த   படத்திற்கு   எப்படி

விஜய்   ஒத்துக்கொண்டார்   என   தளபதி   ரசிகர்கள்   பலருக்கும்   கேள்வி   எழும்பியது. அப்போது   விஜய்யிடம்   ஏன்   இந்த   படத்தில்   நடித்தீர்கள்   என   மனோபாலா   நேருக்கு நேராகவே   கேட்டிருக்கிறார்.   அதற்கு   விஜய்,  இயக்குனர்   என்னிடம்  கதை   சொல்லும்   முன் ஒரு டயலாக்   கூறினார்.   ஏன்டா  அவனை   தூக்கி   தண்ணில  போட்டீங்க.

அவன்   சுறாடா என்று   சொன்னவுடன்,   எனக்கு   இந்த   படத்தில்  நடிக்க   வேண்டும்   என்ற   எண்ணம்   வந்து    விட்டது.   அதற்கு   மனோபாலா   அது   கதை  இல்ல   தம்பி,   டயலாக்   இப்படி டயலாக்கை   நம்பி   ஏமாந்து   போயிட்டியே  என   சிரித்திருக்கிறார்.   தற்போது   வரை   அந்த

தோல்வியை   ஏற்றுக்கொள்ள   முடியவில்லை   என   விஜய்  பேசி   வருகிறாராம்.   ஒரு   மாட்டுக்கு ஒரு   சூடு  என்பது   போல்,   அதன்   பிறகு   விஜய்   எந்த   படத்தின்  கதையையும்   முழுசா கேட்காமல்   படத்திற்கு   ஓகே   சொல்வதில்லையாம்.   அந்த   அளவிற்கு   சுறா   நல்லா    பாடம் புகட்டிருச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *