May 9, 2024

நேரில் தான் வரவில்லை..!! இதையாவது பண்ணிருக்கலாம் ..!! வடிவேலுவை கிழி கிழின்னு கிழித்த நடிகர் ரஞ்சித்..!!

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்றார் . மேலும்  வாழும் போதே கேப்டன் விஜயகாந்த் வள்ளலாக வாழ்ந்து வந்ததால் இவருடைய இறுதி சடங்கு மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்றார்கள் .  தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.  ஆனால் அவருடன் பல திரைப்படங்களில்,

நடித்திருந்த வடிவேலு அந்தப் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை . இது குறித்து பேசிய நடிகர் ரஞ்சித் கூறியதாவது,  இந்த உலகத்தில் யாருமே நிரந்தர எதிரிகள் கிடையாது . வடிவேலுவுக்கும் ,விஜயகாந்துக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை பற்றி நான் பேசவில்லை.

மேலும் எதிரியாக இருந்தாலும் அவர் இறந்துவிட்டால் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது தான் தமிழர்களின் பழக்கம் . குறிப்பாக வடிவேலு நேரில் வரவில்லை என்றாலும் ஒரு அறிக்கையாகவது  விட்டு இருக்கலாம் , அவர் செய்தது மிகப்பெரிய தவறு என்று அதன் கூறியிருந்தார் நடிகர் ரஞ்சித்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *