இன்று காலை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிர் இழந்து விட்டார் . இவருடைய திடீர் மரணத்தை யாராலயுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது இவருக்கு அரசியல் பிரபலங்கள் , திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இறப்பதற்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் அவர்களை ,
குழந்தையைப் போல கவனித்து வந்திருக்கிறார் அவருடைய மனைவியான பிரேமலதா . அப்படி அவருக்கு முடி வெட்டிவிட்டு ,சேவ் செய்து , தலைக்கு கையடித்து ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரேமலதா .
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …