சமந்தா ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், அஞ்சான், தங்க மகன், 10 எண்றதுக்குள்ள, கத்தி ,மெர்சல் , இரும்புத்திரை போன்ற பல திரைப்படங்களில் நடித்து ,
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சமந்தா . மேலும் நடிகை சமந்தா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி, மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே பிரபல தெலுங்கு நடிகரான,
நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா . ஆனால் திருமணமான நான்கு வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இப்படி விவகாரத்தான பிறகும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு,
வருகிறார் நடிகை சமந்தா . இப்படி இருக்கும் நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்த நடிகை சமந்தாவிடம் உங்களுக்கு சாப்பாடு முக்கியமா .? அல்லது காமம் முக்கியமா .? என்று கேள்வி எழுப்பி உள்ளனர் . இதைக் கேட்டதும் சிரித்த சமந்தா,
உடனே எனக்கு காமம் தான் முக்கியம் என்று சொல்லியது மட்டுமல்லாமல் எந்த நாளும் பட்டினி கூட கிடக்கலாம் என்றும் கூறியிருந்தார் நடிகை சமந்தா …