தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மன்சூர் அலிகான் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவார் . இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அது ஒரு சில சமயம் சரியாக இருந்தாலும் , ஒரு சில சமயம் அது அப்படியே தவறாக மாறிவிடுகிறது. அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் திரிஷாவுடன் நடிக்கலாம் என்று ஜாலியாக இருந்தேன். அவரை கட்டிலில் தூக்க போடலாம் என்று இருந்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை என்று மிகவும் கொச்சையாக பேசியிருந்தார் மன்சூர் அலிகான் . இதுதான் தற்போது பூகம்பம் போல வெடித்துள்ளது. ஒரு பொது இடத்தில் எப்படி ஒரு நடிகை பற்றி தரக்குறைவாக பேசலாம் என்று பல பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு எதிராக ,
கொந்தளித்து வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் திரிஷாவும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனால் தற்போது திரிஷாவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் திரிஷாவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பூவும் ,
பதிவு ஒன்றை போட்டுள்ளா. ர் அந்த வகையில் தேசிய மகளிர் ஆணையத்தின் அங்கத்தினராக இருக்கும் குஷ்பூ இதுகுறித்து மேலிடத்திற்கு செய்தியை அனுப்பி விட்டாராம். இதனால் கண்டிப்பாக மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை பாயும் என்றும், இப்படிப்பட்ட அசுத்தமான மனிதரை,
விட்டுவிட கூடாது கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தார் குஷ்பூ . தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் தீயாய் பதவி வருகிறது…
As a member of NCW, I have already taken up the issue of Mansoor Ali khan with my senior and will be taking an action on it. Nobody can get away with such a filthy mind. I stand with @trishtrashers and my other colleagues where this man speaks in such a sexist disgusting mindset…
— KhushbuSundar (@khushsundar) November 19, 2023