April 28, 2024

சாமி யா ரின் கட்டுப் பாட் டில் இரு க்கும் மற் றொ ரு த மிழ் நடி கை ..!! ரஞ்சி தா வை தொ டர் ந்து இ வரு மா ..?? இ ந்த நடி கையா எ ன்று ஷாக் கான ரசிக ர் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த ரஞ்சிதா ஒரு கட்டத்தில் நித்தியானந்தாவே கதி என்று இருந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இப்படி இருக்கும் நிலையில் ரஞ்சிதாவை தொடர்ந்து மற்றொரு நடிகையும் சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறாராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகை சித்தாரா தான் . கடந்த 1989 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் ,

இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமா னார் நடிகை சித்தாரா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புதுவசந்தம் , புரியாத புதிர், மாமி யார் வீடு ,நட்புக்காக ,படையப்பா ,முகவரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சித்தாரா.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் 50 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகை சித்தாரா. இந்நிலையில் நடிகை சித்தாரா குறித்து,

சமீபத்தில் பேசியிருந்த பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது , சித்தாரா பிரபல நடிகையாக இருந்தபோதே  ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார் . ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் அந்த காதல் கைகூடாமல் போய்விட்டது . இதனால் தான் அவருக்கு திருமணம் செய்து கொள்ளவே ,

விருப்பமில்லாமல் போனது . அது மட்டுமல்லாமல் தற்போது கேரளாவில் உள்ள சாமியார் மீது அதிக பக்தியில் உள்ளார் . அதோடு தற்போது இவரும் ஒரு சாமியாராகவே மாறிவிட்டார்.  அதனால் தான் தற்போது படங்களில் நடிக்காமல் இருக்கிறார் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *