April 29, 2024

மா ரி செல் வரா ஜ் சரியா ன சைக் கோ..!! படப்பி டிப்பில் இப்படி யெல்லாம் சித் தரவ தை செய் வார் ..!! உண் மை யை புட்டு புட் டு வை த்த பிரப ல நடி க ர் ..!!

இயக்குனர் மாரி செல்வராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ம் ஆண்டு  வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷை  வைத்து கர்ணன் , உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் ,

போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் . மேலும் இவர் எடுத்த மூன்று திரைப்படங்களுமே சாதியை எதிர்த்து போராடும் வகையில் தான் இருக்கும்.  இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார் .

அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகரான டெலிபோன் ராஜ் தான்.  சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர்  டெலிபோன் ராஜ் கூறியதாவது,  சாதி வெறியை தூண்டும் வகையில் படங்களை எடுப்பது மிகவும் மோசமான செயல் . இப்போது இருக்கும் காலகட்டத்தில் சாதியை பற்றி பேசி மேலும் ஜாதி வெறியை,

தூண்டி விடுகிறார்கள்.  மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு சரியான சைக்கோ . படப்பிடிப்பில் மற்ற நடிகர்களை எல்லாம் அடிப்பார் .  அதுவும் கர்ணன் படத்தின் ஒரு காட்சியில் ஒரு நடிகையை உண்மையாகவே அடிக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ் .

அப்போதுதான் அந்த காட்சி உண்மையாக இருக்குமாம் . அதற்காக இப்படியா சித்தரவதை செய்வது .? அது மட்டுமல்லாமல் அவருடைய ஊரில் இருக்கும் நடிகர்களையே தொடர்ந்து நடிக்க வைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது என்று கூறியிருந்தார் டெலிபோன் ராஜ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *