ஆஷிஷ் வித்யார்த்தி ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் கலக்கிக் கொண்டு வந்த ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி .
இதைத் தொடர்ந்து பாபா ,ஏழுமலை ,ஆறு, மலை கோட்டை, குருவி ,பீமா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி ,பெங்காலி , ஓடியா போன்ற பல மொழி திரைப்படங்களிலும் ,
நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போது ராஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி .திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் முதல் மனைவியை விவாகரத்து,
செய்துவிட்டு சமீபத்தில் ருபாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி . இதை பார்த்த ரசிகர்கள் 58 வயதில் இதெல்லாம் தேவையா என்று வறுத்தெடுத்து வந்தனர். இப்படி இருக்கும் நிலையில் இதையெல்லாம் பற்றி சுத்தமாக கவலைப்படாத ,
ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் பாலித்தீவுக்கு ஹனிமூன் சென்று உள்ளாராம். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் பல்லு போன வயதில் இதெல்லாம் தேவையா என்று கலாய்த்து வருகின்றனர் …