ஆந் திராவி ல் பிற ந்தா லும் என்னு டைய இறு தி சட ங்கு ..!! த மிழ் நா ட்டில் தா ன் நட க்க வே ண்டும் ..!! இறப் பத ற்கு முன் பே சொல் லிய சரத்பா பு ..!! காரண த் தை கேட்டு நெகிழ் ச்சி யான ர சிக ர் கள் ..!!
இந் த வருட ம் தொ டங்கிய தில் இருந் தே தமிழ் திரைப்பி ரபல ங்களி ன் மர ண செ ய்தி ரசிகர் களை சோகத்தில் ஆழ்த் தி வருகி றது . ஏற்கன வே மயில் சாமி ,டிபி கஜேந் திரன், ம னோபா லா இறந்த நிலையி ல் நேற் று முன் தினம் நடிகர் ச ரத்பாபு திடீ ரென இ றந் து விட்டார் . தமிழி ல் வெளி யான பட் டின பரவே சம் என்ற ப டத்தி ன் மூலம் அ றிமு கமா ன சரத் பாபு தொ டர்ந் து பல சூப்பர் ஹிட் பட ங்களி ல் நடித் திருந் தா ர் .
மே லும் இவர் தமிழ், தெலு ங்கு , மலையாள ம் , கன்னட ம் எ ன இதுவரை 2 00க்கும் மே ற்பட்ட பட ங்களில் நடித்தி ருக்கி றார் . இப்படி இருக் கும் நிலை யில் 71 வய தான சரத் பாபு நேற் று மு ன்தினம் உடல்நலக் கு றைவா ல் இறந்து விட் டார் . இ ந்நிலை யில் தன்னு டை ய உட ல்நி லை,
மோ சமாக மாற ஆரம் பித்த போது தன்னு டைய சகோ தரியி டம் ஒரு சத்தியத் தை வா ங்கிக் கொண் டாராம் நடிகர் சரத் பாபு. அ து என் னவென் றால் , தா ன் இற ந்த பி றகு தன் னுடை ய இறு தி சடங்கு தமிழ் நாட் டில் தான் ந டைபெ ற வேண் டும் என்று கேட்டுக் கொண் டாராம் .
என்ன தா ன் இவர் ஆந்திரா வி ல் பிறந்திரு ந்தாலு ம் தன் னு டைய இறு தி காரி யங்கள் தமிழ் நாட்டில் தான் ந டைபெற வேண் டும் என் று கே ட்டுக் கொண் டாரா ம் . அ தற் கான கா ரண ம் என்னவெ ன்றால் , நடிகர் சரத்பா புவுக்கு மி கப்பெரி ய புக ழை பெற் று த ந்த து ,
தமி ழ் சினிமா தா னாம் . அதனால் தான் இப்ப டி சொன் னா ராம். பின் னர் நடி கர் சரத் பாபு சொ ன்னது போ லவே அவ ருடைய இ றுதி சடங் குகள் அனை த்தும் சென் னை யிலே யே நடை பெற் றது என்பது குறிப் பிடத் தக் கது …