தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை நயன்தாரா . பல வருடமாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா கடந்த வருடம் அவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா. இப்படி இருக்கும் நிலையில்,
மேலும் பணம் சம்பாதிப்பதற்கு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம் நடிகை நயன்தாரா . அந்த வகையில் தற்போது கேரளாவில் 10 அடுக்கு கொண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்றை கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளாராம் நயன்தாரா . இதற்காக சேர்த்து வைத்த பணத்தை எடுக்காமல் இனிமேல் நடிக்கும்,
படங்களில் வரும் வருமானத்தை வைத்து கட்டலாம் என்று முடிவெடுத்துள்ளாராம் . இந்த கட்டடம் கட்டுவதற்கான முழு பொறுப்பும் விக்னேஷ் சிவனுடைய தாம் . ஆனால் விக்னேஷ் சிவன் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சிறுபிள்ளை போல சுற்றி வருகிறாராம் .
அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் பட வாய்ப்பு இழந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் பின்னர் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை எடுக்க இருந்தார் . பின்னர் அந்தப் படமும் எடுத்த பாடு இல்லை . மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பிறகும் எதிலும்,
முழு ஈடுபாடு காட்டாமல் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக சுற்றி வருகிறாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதனால் மனமுடைந்த நயன்தாரா அந்த அப்பார்ட்மெண்ட்டை கட்டுவதற்காக கிடைக்கும் கதைக்களுக்கெல்லாம் ஓகே சொல்லி வருகிறாராம்…