சரவணன் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த தெலுங்கு பெண்ணான சூர்யஸ்ரீ என்பவரை அவரது முதல் திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் தமிழ் 3 இன் எபிசோடில், அவர் தனது இரண்டாவது திருமணம் குறித்தும், அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்று தனது முதல் மனைவி இரண்டாவது திருமணத்தை ஏற்றுக்கொண்டார் என்றும் கூறினார்.
2000களின் பிற்பகுதியிலும் 2010 களின் முற்பகுதியிலும், சரவணன் தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் தொடர்ந்து நடித்தார், சில சமயங்களில் எதிர்மறையான பாத்திரங்களில் தோன்றினார். அவர் தனது இளமைக் காலத்தில் பொதுப் போக்குவரத்தில் பெண்களைத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டார்.
சில காலம் திரையுலகில் இருந்து விலகிய அவர்கள் மீண்டும் திரையுலகில் நுழைந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இதன் மூலம் அந்த நடிகர்களுக்கும் பல்வேறு வேடங்களில் வாய்ப்புகள் கிடைத்து மீண்டும் தங்களை முன்னிறுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் இது நாள் வரைக்கும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. சரவணன் என்று சொன்னாலும் யாருக்கும் தெரியாது, பருத்திவீரனை சித்தப்பு என்று அழைத்தால் அனைவரும் இவர் ஞாபகம் வரும்.
பல பட வாய்ப்புகளுக்குப் பிறகு அவருக்கு பிக்பாஸில் ரீ டைட்டில் கொடுக்கப்பட்டு மக்க ள் மத்தியில் அவருக்கு ஆதரவு கி டைத்தது என்றே சொல்ல வேண்டும். இதுவரை பார்த்திராத அவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.