May 3, 2024

தோலுக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கும் போது இப்படியா..?? மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு..!! ஷாக் கொடுத்த “பாக்கியலட்சுமி” ரேஷ்மா ..!!

தற்போது சினிமா,  சீரியல் இரண்டிலும் கலக்கிக்கொண்டு வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.  கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரேஷ்மா பசுபுலேட்டி . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் தான்.  இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ,

நடித்து பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார் ரேஷ்மா . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து கோ 2 ,திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ள ,பேய் மாமா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  இதன் பிறகு சீரியலுக்கு வந்த ரேஷ்மா பாக்கியலட்சுமி என்ற சீரியல்,

மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இதைத்தொடர்ந்து சீதாராமன் என்ற சீரியலிலும் நடித்துக்கொண்டு வருகிறார் ரேஷ்மா.  மேலும் ரேஷ்மாவுக்கு திருமணம் ஆகி தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகனும் இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ஒருமுறை ரேஷ்மா தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் தோலுக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கும் போது இப்படியா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *