May 3, 2024

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கருப்பு ஆடு ..!! வெளியே வந்ததும் உண்மையை கக்கிய யுகேந்திரன் ..!! பிரதீப்பின் ரெட் கார்டுக்கு இவர் தான் காரணமா ..??

சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது . எப்போதும் போல இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . ஆனால் இந்த முறை நடந்த ரெட் கார்டு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி பிரதீப்பை அதிரடியாக,

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல்ஹாசன் . இதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .  இதற்கு எதிராக  பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பல பேர் கொந்தளித்தனர் .  ஆனால் இதையெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கருப்பு ஆடு தான் செய்ததாக ,

தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை பிரபல சீரியல் நடிகையான ரவீனா தான் . அந்த வகையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சக போட்டியாளரான யுகேந்திரன் பிக் பாஸ் வீட்டில் நடந்த உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளார் . அப்படி ஒருமுறை,

பிரதீப் ,யுகேந்திரன், ரவீனா பேசிக் கொண்டிருக்கும்போது ரவீனா நான் மூக்குத்தி குத்தி இருந்தேன் . ஆனால் இப்போது அந்த ஓட்டை மூடிகிச்சு  என்று கூறியிருந்தார் . அதற்கு பிரதீப் யதார்த்தமாக ஓட்டை மூடிக்கிச்சா என்று கேட்டிருந்தார்.  இதை தவறாக புரிந்து கொண்ட ரவீனா,

பிரதீப் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார் . ஆனால் பிரதீப் அந்த அர்த்தத்தில் பேசவே இல்லையாம்.  இதைப் பார்த்த பிரதீப்பின்  ரசிகர்கள் தற்போது ரவீனாவை கழுவி ஊற்றி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *