May 2, 2024

கோயில் கோயிலாக சுற்றி என்ன பிரோஜனம் ..!! யோகிபாபுவுக்கு இப்படியொரு மட்டமான புத்தியா ..?? பணம் பத்தும் செய்யும்னு சும்மாவா சொன்னங்க ..!!

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் யோகி பாபு.  இன்னும் சொல்லப்போனால் தற்போது இவர் இல்லாத படங்களை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு பிஸியான காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் யோகி பாபு . அது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து ,

அசத்தி வருகிறார் யோகி பாபு . மேலும் நடிகர் யோகி பாபு அதிகம் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதனால் அடிக்கடி கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்து வருவார் நடிகர் யோகி பாபு . ஆனால் இப்படி கோயில் கோயிலாக சென்றும் கூட,

இவருக்கு மட்டமான புத்தி உள்ளதாம் .  அந்த வகையில் யோகி பாபுவுக்கு மேக்கப் கலைஞராக இருந்தவர் வேலையை விட்டு திடீரென நின்று விட்டாராம் . இதற்கும் அவருக்கு ஒரு நாளைக்கு 8000 ரூபாய் சம்பளம் . அப்படி இருந்தும் அவர் வேலையில் இருந்து நிற்பதற்கு முக்கிய காரணம்,

அந்த 8000 சம்பளத்தை யோகி பாபு உடன் தான் கொடுப்பார்களாம்.  ஆனால் அந்த 8000 சம்பளத்தை வாங்கிக்கொண்டு அந்த மேக்கப் கலைஞருக்கு வெறும் 2000-ல் இருந்து 3000 ரூபாய் தான் கொடுப்பாராம்  யோகிபாபு . இதை தெரிந்து கொண்ட மேக்கப் கலைஞர் மனம் உடைந்து,

இந்த வேலையே  வேண்டாம் என்று சென்று விட்டாராம் . மேலும் ஒரு நாளைக்கு 10 முதல் 15 லட்சம் வரை சம்பளமாக வாங்கும் யோகி பாபு இப்படி மட்டமாக நடந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *