April 29, 2024

“முந்தானை முடிச்சு” பட டீச்சரை ஞாபகம் இருக்கா ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முந்தானை முடிச்சு . இந்தப் படத்தில் பட்டு என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்களை கவர்ந்திருந்தவர் தான் நடிகை தீபா.  உன்னி மேரி என்ற இயற்பெயர் கொண்ட இவர் படங்களில் நடிப்பதற்காக தீபா என்ற பெயரை பயன்படுத்தி வந்தார் .

மேலும் முந்தானை முடிச்சு படத்தை தொடர்ந்து ரோசாப்பூ ரவிக்கைக்காரி , ஜானி , மீண்டும் கோகிலா , சிப்பிக்குள் முத்து ,அம்மன் கோவில் திருவிழா ,பட்டத்து ராணி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை தீபா . மேலும் இவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே ரேஜோய்  என்பவரை திருமணம் செய்து கொண்ட தீபாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது அவருக்கு கல்யாணம் ஆகியும் ஒரு மகன் இருக்கிறாராம்.

இப்படி இருக்கும் நிலையில் முந்தானை முடிச்சு படத்தில் கலக்கிய தீபாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *