எத்தனையோ திரைக்கதைகள் நாடகங்கள் ,பாடல்கள் வந்தாலும் ஓல்டு இஸ் கோல்டு என்று சொல்லும் பழமொழி அனைவரும் அறிவதுண்டு அதை அறிவதற்கு காலங்கள் கடத்தும் அவர்களையும் அவர்கள் நடித்த படங்களையும் அவர்களது கதாபாத்திரமும் பேசும் மக்கள் சில நடிகர் நடிகைகள் மட்டுமே அதில் ஒருவர்தான் அவரத்தான் நடிகை நம்பியார் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஈடாக நடிப்பு திறமையிலும் அவருக்கு கொடுத்த வசனங்களையும் நடிகர் ஈடாக நடித்த ஒரே நடிகர் நம்பியார் ஆனால் அவர்களுக்கு ஈடு இணையாக பயணித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் .
எம் என் நம்பியார் கம்பீரமான குரல் அதன் மூலம் பல படங்களில் வசனங்கள் பேசி பல படங்கள் பெரிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு எட்டி உள்ளது நடிகர் நம்பியார் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார் இதில் பல படங்கள் எம் ஜி ஆர் அவர்களுடன்
அதிகமாக படங்களில் நடித்து பயணித்துள்ளார் .திரைப்படத்தில் நடிப்பதை தாண்டியும் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகிய இன்னும் எழுவது என்பதுகளில் நடித்த நடிகர்களின் நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார் நடிகர் நம்பியார் இதை தொடர்ந்து .
நடிகர் நம்பியாரை நடிகையும் அ ர சி ய லி ல் முதலமைச்சருமான நடிகை ஜே ஜெயலலித்தா அவர்கள் நம்பியாரை ராஜா என அளப்பாராம் கேரளா வில் கண்ணுறும் என்ற ஊரில் நம்பியார் கடைசி மகனாக பிறந்தார். அ வரது எட்டு வயதில் அவரது தந்தையை இறந்ததால்
அவர் உதகமண்டலத்தில் அவரது பள்ளி படிப்பை படித்தார் .இதை தொடர்ந்து 1946 ஆம் ஆண்டு ருக்மணி அவர்களை தி ரு ம ண ம் செய்தார் நடிகர் நம்பியார் .இவர்களுக்கு ஒரு மகள் மகன் உள்ளனர் .மகன் பா.ஜ.காவில் முக்கிய தலைவராக இருக்கிறார் நம்பியார் சுகுமாரன்
,மோகன் ,சினேகா என மற்ற குழந்தைகளும் உண்டு .திரை உலகத்தில் நடிகர் நம்பியார் வி ல் ல னா க வளம் வந்தாலும் .ஆரம்பகாலத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பொது ஒரு நாடக குழுவிற்கு சமையல் காரனாக வேலை செய்தார் .ஆன்மீகத்தில் நம்பிக்கைகொண்ட இவர் தொடர்ந்து 65 வருடம் சபரி மலைக்கு வந்துள்ளார் .
இதன் பிறகு காலங்க போக 2008 ,19 ,நவம்பர் மாதம் உ ட ல் நி லை சரி இல்லாமல் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்றார் நடிகர் நம்பியார் எத்தனை காலங்கள் ஆனாலும் நடிகர் நம்பியார் அவர்கள் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார் .இவர் நான்கு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் .