சரத் குமார் ஒரு பிரப ல மான தமி ழ் திரை ப்பட ந டிகர் மற்று ம் அரசி யல்வாதி ஆ வார். ஆர ம்பத் தில் சிறு சிறு வேடங் களில் நடித் து வந்த சர த்கு மார் ஒரு க ட்டத் தில் ஹீரோ , வில் லன் என்று கலக் கிக் கொ ண்டு வந்தா ர் .பின் ன ர் ஒரு க ட்டத்தில் வய தான பிறகு தன்னு டைய வ யதுக் கேற் ற கதாபா த்திர ங்களை தேர்வு செய்து நடித்து க் கொ ண்டு வரு கிறா ர் நடி கர் சர த்கு மார் .
இப்ப டி தவிர் க்க முடி யாத நடிக ராக வ லம் வந்த சரத் குமா ர் சமத் துவ மக்க ள் கட்சி என் ற கட்சி யை க டந்த 2007 ஆம் ஆண் டில் இ ருந்து நடத் திக் கொண் டு வரு கிறார் . இ ந்நி லை யில் சமீ பத்தில் மதுரை யில் நடைபெற் ற கூட்ட த்தில் பேசிய சரத் குமார் நா ன் 150 வய து வரை உயி ரோடு இரு ப் பேன் .
அ தற் கான வித்தை எனக்கு தெ ரியும் என்று கூறி யிருந் தார். அந்த வகை யி ல் தன் னுடை ய கட்சி யின் பொதுக்கூ ட்ட த்தில் க லந்து கொண் ட சர த்கு மார் 2026 தேர்த லில் நா ன் அரிய ணை ஏற வேண் டும் என்று கூறியி ருக் கிறார் . அது மட்டுமில் லாமல் தற்போ து என க்கு 68 வய தாகிற து,
ஆனா லும் நான் இ ப்போ தும் 25 வயது இ ளைஞ னை போல த்தான் இரு ந்து வருகி றேன் . இன்னும் சொல்லப் போனா ல் நான் 1 50 வயது வரை உயிரோ டு இருப்பேன் . அது என் னால் தா ன் மு டியும். அதற் கான வித் தையை யும் நான் கற்று வைத்துக் கொண் டிரு க் கிறே ன்.
மேலும் 2026 ஆம் ஆண் டு நடக்கு ம் தேர்தலி ல் என் னை நீங்க ள் வெற் றி பெற செய் தால் அந்த வித் தையை நா ன் உங்களிடம் சொல் வேன் எ ன் று கூறி யிருந் தார் நடி கர் சரத் குமா ர். இதைப் பா ர்த்த ரசிகர் கள் உங் க வாய் உ ங்க உருட் டு எ ன்று கூறிவ ருகின் ற னர் …