April 14, 2024

தென்னிந்திய சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்த பாகுபலி நடிகர் பிரபாஸ் ..!! கே.ஜி.எப் படத்தின் நடிகர் இயக்கி வரும் படம் தான் இந்த சாதனையை பெற்றுள்ளது ..!! இத்தனை கோடிக்கும் மேல் விற்றுள்ளதாம் ..!!

பிரபாஸ்   இராஜூ   உப்பலபட்டி   என்பவர்   தெலுங்கு   திரைப்பட   நடிகர்   ஆவார்.   இவர் தெலுங்கு   திரைப்படத்   துறையின்   முன்னணி   நடிகர்களுள்   ஒருவர்.   வர்ஷம்   என்ற   2004 ஆம் ஆண்டு   வெளியான   திரைப்படத்தின்   மூலம்   இவர்   புகழடைந்தார்.   மிர்ச்சி,   முன்னா, டார்லிங்,   மிஸ்டர்.   பெர்ஃபெக்ட்   உள்ளிட்ட  திரைப்படங்கள்   இ வரது   வெற்றிப்   படங்கள்.   இவர்  தமிழில்   நடித்த   பாகுபலி,   மற்றும்

பாகுபலி  2   படமானது   இவருக்கு   மிகப்பெரிய வெற்றியைத்   தேடித்தந்தது  பாகுபலி   படத்தின்  மூலம்   இந்தியளவில்   பிரபலமானவர் பிரபாஸ்.   இவர்   இதன்பின்   நடித்த   சாஹா   மற்றும்   ராதே   ஷ்யாம்   ஆகிய   படங்கள் தோல்வியை   தழுவியது.  இதை   தொடர்ந்து   இவர்   நடிப்பில்   தற்போது   ஆதி   புருஷ்,   சலார்,

பாரஜெக்ட் கே   ஆகிய   படங்கள்   உருவாகி   வருகிறது.   இதில்   கே.ஜி.எப்   படத்தின்   மூலம் பிரபலமான   பிரஷாந்த்   நீ ல்   இயக்கி   வரும்   திரைப்படம்   தான்   சலார்  இந்நிலையில், இப்படத்தின்   வெளிநாட்டு   உரிமம்   தென்னிந்திய   அளவில்   இதுவரை   எந்த   ஒரு   நடிகரின் படமும்   விற்பனை   ஆகாத   விலைக்கு

விற்றுப்போகவுள்ளதாக    தகவல் வெளியாகியுள்ளது.  கிட்டத்தட்ட ரூ.   90  கோடிக்கும்   மேல்   தான்   இப்படத்தின்   வெளிநாட்டு   உரிமம் விற்றுள்ளார்களாம்.  இதை   வைத்து   பார்க்கும்   பொழுது   இதுவரை   தென்னிந்திய   அளவில் யாருடைய படமும்   இந்த   அளவிற்கு   வெளிநாட்டில்   விற்பனை   ஆகவில்லை   என கூறுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *