தமிழ் சினிமா எ த்தனை யோ ந கைச்சு வை க லைஞர்களை கண்டுள்ளது நாகேஷ் வடிவேலு விவேக் சந்தானம் சூரி தற்போது யோகிபாபு என பல கலைஞர்கள் நம் மனதில் நீங்கா இடம் பெ ற்று ள்ளனர் அந்த வகையில் ந கைச்சு வை நடிகராகவும் மேடை கலைஞராகவும் நிகழ்ச்சி தொ குப்பா ளரா கவும் என பன்முக தி றமையை கொண்டவர்தான் நடிகர் மயில்சாமி.இவர் தனது மிமிக்ரி திறமையின் மூலம் பலரையும் க வர்ந் து ள்ளார் .
அதன் பிறகு சினிமாவில் கன்னி ராசி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா ப யணத்தில் கா லடி எடுத்து வைத்தார் அப்பொழுது இவரது வயது 20 மட்டுமே. அதன் பிறகு நிறைய படங்களில் ந டித்துள் ளார் குறிப்பாக தூள் மற்றும் தே வதையை க ண்டேன் என்ற படங்களில் இவர் நகைச்சுவை மிகவும் பிரபலம், இன்றும் இந்த நகைச்சு வைகளை பா ர்த்தால் ம றக்க மு டியாது
இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பிறகு இதுவரை கி ட்டத்த ட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் இவர் சினிமாவில் நடித்து கிடைக்கும் வருமானங்களின் மூலம் நிறைய பேருக்கு உதவிகளையும் பலவற்றை செய்துள்ளார். இவர் சன் டிவியில் தொகுத்து வழங்கிய காமெடி டைம் நிகழ்ச்சி இன்றுவரை யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.
இந்நிலையில் 57 வயதான மயில்சாமி உ டல்நி லை ச ரியி ல்லாத கா ரணத்தினால் ம ருத்து வம னையில் சேர்த்திருந்த இவர் மா ர டை ப்பு காரணமாக இன்று அதிகாலை இ யற் கை எ ய்தி னார் இவரது ம றை விற்கு திரையுலகத்தில் பல்வேறு நபர்களும் அ ஞ் ச லி செ லுத்தி வருகின்றனர்
இந்நிலையில் இவர் இ ற ப்ப தற்கு சில நாட்களுக்கு முன்பு இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்பொழுது மிகவும் வைரலாகி வருகிறது அதில் மிகவும் வ ருத்தத்து டனும் சோ கமா கவும் பேசி இருப்பார். கண் க ல ங்கி சா வை பற்றி உருக்கமாக பேசிய வீடியோ கீழே உங்களுக்காக.