சினிமாவை ஒரு சில துணை கதாபாத்திரங்களில் மூலம் அறிமுகமாகும் பல நடிகர்கள் ந டி கை கள் தனக்கென ஒரு இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல ஏனென்றால் மக்கள் ம ன தி ல் ஏற்கனவே இருக்கும் ரசிகர்களை மீறி அவர்களை கவர்ந்து தனக்கென ரசிகர்களை உருவாக்குவது. அவ்வளவு எழுதல்ல நடிகர் நடிகைகளை பொறுத்தவரையிலும் சினிமாவிற்கு வருவதற்கு முன் பல த டை க ளை தாண்டியும் சிறு வே ட ங் க ளி ல் நடித்தும் அவருக்கென சினிமாவில் இடம் கிடைக்க அதிக போ ரா ட வேண்டியது உள்ளது அதையும் தா ண் டி ஒரு நடிகையாக சினிமா துறையில் வருவதற்கு அந்த காலத்தில் எ தி ர் ப் பு க ள் அதிகம் உண்டு.
இந்த நிலையில் நடிகை சுஜா தா நடிகையாகி பல பிரபலமான நடிகர்களுடன் கதாநாயகியாகவே நடித்துள்ளார் தனக்கென ரசிகர்களை உருவாக்கி இன்றளவிலும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார் காலம் மாறி திரை உலகத்தில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் .
அவரவர் நடிப்பில் இருக்கும் திறமை எத்தனை காலங்கள் ஆனாலும் மாறாதவை அதற்கு சான்றாக நடிகை சுஜா தா இன்று அளவிலும் அனைவராலும் பேசப்படுகிறார் நடிகை சுஜா தா தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.
நடிகை சுஜா தா மூத்த இயக்குனர் கே பாலச்சந்தர் மற்றும் தயாரிப்பாளர் பி ஆர் கோவிந்தராஜ் ஆகியோர் சுஜா தாவை தமிழ் திரை உலகத்தின் அறிமுகப்படுத்தினர் அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் கமலஹாசன் ரஜினி ஸ்ரீநாத் கிருஷ்ணராஜ் சோபன்பாபு சிவாஜி கணேசன்
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியவற்றுலான முன்னணி நடிகர்களுடன் நடித்து.சினிமா துறையை கலக்கியுள்ளார் சுஜா தா ஒரு மலையாள குடும்பத்தில் டிசம்பர் 10 1952 இலங்கையில் பிறந்தார் அங்கு தனது குழந்தை பருவத்தை கழித்தார் அவர் பள்ளி நாடகங்களில் பங்கேற்ற பின்னர் 15 வயதில் கேரளா சென்றார்.
மலையாளத் திரைப்படமான எர்ணாகுளம் சந்திப்பில் நடித்தார் இதைத்தொடர்ந்து.நடிகை சுஜாதாவிற்கு பல திரைப்படங்கள் வாய்ப்பு வந்தது இதைத்தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஹீரோவாக வலம் வந்த ஜெயகர் என்பவரை
கா த லி த் து மணமுடிக்க சுஜாதா முடிவெடுத்தார் சில தடைகளால் அவர் அவரை திருமணம் செய்யவில்லை பின்னர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வரலாறு படத்தில் அஜித்திற்கு அம்மாவாக நடித்தார்.
திரை உலகத்தில் எத்தனையோ நடிகைகள் மத்தியில் நடிகை சுஜாதா இன்றளவிலும் அனைவராலும் பேசப்படுகிறார் ஏனென்றால் நடிப்பில் தனக்கென அடையாளம் கிடைத்து பல ரசிகர்கள் மத்தியில் இன்ற அளவிலும் வாழ்ந்த நடிகையில் சுஜாதா அவர்களும் ஒருவர் உ ட ல் ந ல க் கு றை வா ல் 2011ஆம் ஆண்டு நடிகை சுஜாதா உ யி ரி ழ ந் தா ர்.