திரை துறைக்கு வருவதற்கு முன்னர் பலரும் பல தடைகளையும் பல சமுகத்தி அவருக்கு நடந்த இன்னல்களையும் தா ண் டி தி ரை யு லகத்தில் சா தி ப் ப து அவ்வளவு எளிதல்ல .திரை உலகிற்கு வந்தாலும் அவர்களின் நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல .அந்த வகையில் நடிகர் நெப்போலியன் திருச்சியில் 1963 ஆம் ஆண்டு பி ற ந் தா ர் .நடிகர் நெப்போலியன் உண்மை பெயர் குமரேஷன் துரைசாமி யாம் இவருடன் பி ற ந் த வர்கள் ஆ று கு ழந் தை க ளா ம் இவர் ஐந்தாவது குழந்தையாம் 1991 முதன் முறையாக தி ரை த் து றை க் கு வந்தார் .
இவர் கல்லுரி காலத்தை முடித்து தனது 27 வயதில் உதயம் என்னும் படத்தை பார்த்ததும் நடிகனாக வரவேண்டும் என்று ஆசை வந்ததாம் .இவரது மதல் படம் இயக்குனர் பாரதி ராஜாவால் இயக்கபட்ட புது நெல்லு புது நாத்து என்னும் படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனார் .
பின்னர் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார் .100 க்கும் மேற்ப்பட்ட படங்களும் பல முன்னணி நடிகைகளும் இவருடன் நடித்துள்ளார் .கிழக்கு சீ மை யி லே ,சுல்தான் ,எ ஜ மா ன் ,வி ரு மா ண் டி ,ஐய்யா ,போக்கிரி ,
சீமராஜா, தென்காசிபட்டினம் இதுபோன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். நடிகர் நெப்போலியன் .தமிழை தாண்டி ஷா லி வு ட் படத்திலும் நடித்து கலக்குய் உள்ளார் .இதைதொடர்ந்து நடிகர் நெப்போலியன் திருமணம் செய்து
அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .அதில் ஒரு மகன் மட்டும் மா ற் று தி ற நா ளி யா க உள்ளார் .இவரை கண்டு மிகவும் வருந்துவதாகவும் அவர் அளித்த பே ட்டியில் தெரிவித்துள்ளார் .இவர் அமைச்சராக இருந்தவர் தற்போது தன்னுடைய மகனக்காக அமெரிக்காவில் வசிக்கிறார் .