April 20, 2024

தொகுப்பாளர் கோபிநாத் அவர்களின் யாரும் கண்டிடாத திருமண புகைப்படம் !!

மக்களின் பொழுது போக்காக இருப்பது தொலைக்காட்சி மட்டுமே அந்த காலத்தில் ரேடியோ மூலம் செய்திகளை அறிவதை தொடர்ந்து வளர்ந்து வரும் நாட்டில் தற்போது அனைவர் கையிலும் இருக்கும் போனின் மூலம் அனைத்தையும் அறியும் அளவிற்கு நாடு வளர்ந்து விட்டது .அதை காட்டிலும் டிவி சேனல்கள் ஒளிபரப்பும் படம் ,நாடகம் , தவிர்த்து மக்களின் மனதில் உள்ள  வளர்ச்சியை பற்றியும் பல சுவாராசியமாக உள்ள பல நிகழ்சிகளை

விஜய் டிவி யின்  மூலம் கோபிநாத் என்பவரால் நடத்த படுகிறது . இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்க தக்கது இது மட்டும் இல்லாமல் விஜய் டிவி நடத்தும் பல நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும்  பேசயுள்ளார் .சமிபத்தில் பல புத்தகங்கள் எழுதி  உள்ளார் .

இதை தொடர்ந்து  பல கல்லூரிகளிலும்  மாணவருக்கு வழிகாட்டும் விதமாக  பேசி உள்ளார் .கோபிநாத் அரந்தாகி என்னும் ஊரில் பிறந்து பண்பலை என்னும் வானொலி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றினார் .இவர் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சி 15 வருடத்திற்கு மேல் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் .

இவர் அண்ணன் தொலைக்காட்சியில்  நடிகராக உள்ளார் .தொகுப்பாளி கோபிநாத்  இந்தியா டுடே வழங்கும் இளம் சாதனை ஆளர் விருது 2006ஆம் ஆண்டு இவருக்கு வழங்க பட்டது.ஜூனியர் சேம்பர் இண்டர்நேசனல் அமைப்பு வழங்கிய இந்திய விருது 2008 ஆம் ஆண்டு வழங்க பட்டது .

கோபிநாத்திற்கு திருமணம் ஆகி அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது .கோபிநாத் அவர்களின் குடும்ப புகை படம் அவரது திருமணம் ஆனா புகைப்படத்தை சமயக வலை தளத்தில் பகிர்ந்துள்ளனர் .அதை கண்டு பலரும் அவரவர் கருத்துகளையும் மகிழ்சியும் பகிர்ந்து வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *