இந்த பட வாய்ப்பை நடிக்க மறுத்த ஹீரோக்கள்..?? ஓகே என்று தில்லாக ஒத்துக் கொண்ட கியூட் ஹீரோவின் அப்பா..?? பாலாவின் படத்தில் மொட்டை ..??
கி யூ ட்னஸ் ஹீ ரோக்க ளை அவ ர் களு க் கே அடை யா ளம் தெரி யா த அ ளவி ற்க்கு தி ரை யில் காண் பித்து இ ந்திய சினிமாவி ல் வித்தி யாச மான கதை க ளை தேர்ந் தெடுக் க க்கூ டிய இயக்கு னர்க ளி ல் ஒருவ ரா க இருப்பவ ர் பாலா. இவ ர் இயக்க த்தி ல் நந் தா, பிதா மக ன், நான் கடவு ள், அ வ ன் இவ ன், பர தேசி, தாரை தப் ப ட்டை போ ன்ற பட ங்கள் ர சிகர்கள் மத் தியில் பெரு ம் தாக் க த்தை ஏற் படு த்தி ய வை . அ தி லும் பா லாவி ன் சேது படமா னது “இ ரு ட்டிண்ட ஆத்து மா” எ ன் னும் சி றுக தையி ன் ப திப்பை கொ ண்டு வெ ளி யான தி ரைப் படம் ஆகு ம்.
இவ ர் சேது பட த்தி ற் கா க 90 கால கட்ட த்திலேயே நிறைய அ வ மான ங்க ளை சந் தித்து இ ரு க்கிறா ர் என்றே சொல் லலாம் . ப டத் தி ன் கதை யைக் கேட் கும் நிறைய ஹீரோ க்க ள் அ த ற் கு ஓ கே சொல்லி யும் மொட் டை போ டுவ தா எ ன்று இய க்குன ர் பா லா வி ற்கு வா ய் ப்ப ளிக்கா மல் தட்டி கழி த்துள் ளனர். கா லம் கனிந் து வரும் என் பதற்கு ஏ ற்றார்
போல பாலாவின் கதை முரளிக்கு மிக வும் பிடி த்து ப் போ க கண் டிப்பா க நா ன் ந டி த்து த ரு கி றேன் . இந்த கதை யை வேற யாரிட மும் சொல்லி விடாதீ ர்க ள் என் றும் எப்பொழு து மொ ட்டை அடி க்க வேண் டு ம் எ ன்று சொல்லு ங்க ள் நான் தயா ராக உள்ளேன் எ ன்று பாலா வின் திறமை க்கு வாய் ப் பு அளி த்தவர் தான் ந டிகர் அத ர்வாவி ன் அப் பா முர ளி.
அப் பொழு து அந் த ப் பட த் தின் பெய ர் “ அ கிலன்” என் று முடி வு செய்து வைத்துள்ளன ர். முரளி வேறு ஒரு ப டத்தில் ந டித் து கொண்டிரு ந்ததால் இப்படத்தில் நடி ப் பதற் கான வாய் ப் பு வெ கு தூ ரத்தி ல் சென் றது. பி ன் னர் ஏனோ சில கார ணங் க ளால் பாலா வின் இய க்க த்தில் ந டிப் பதற்கு ஓகே சொன்ன கதை யி ல் ந டிகர் முரளி நடிக் க மு டி யாம ல் போன து.
பி றகு இ ப்பட ம் 1 999 ஆ ம் ஆண்டு “ சேது ” என்னு ம் பெயரில் நடிக ர் விக்ரம் , அபிதா, சி வகுமார் உள் ளிட்டோர் முக் கிய கதாபாத்தி ரங்களி ல் நடி த்து வெளி வந்த ஒரு காதல் திரை ப் பட மாக அமைந்த து . இ தில் சியான் விக்ரம் சேது என்னும் கதாபாத் திரத்தி ல் கல்லூ ரியி ல் கேங் ஸ் டர் இன் தலைவரா க ந டித்தி ருப் பார். க ல் லூ ரியி ல் ப யில வரும் அபிதா வை பிடித்துப்
போ க பலமு றை தன து கா த லை வெ ளிப்படுத்தி இரு ப் பார் . ஒ ரு வித பயத் துட னே காண ப்படு ம் அபி தாவை ஒரு க ட்டத் தில் க டத்தி செ ன்று த ன்னை காத லி க் கும் படி வற்புறு த்துகிறா ர். அப் பொழுது த னது எ தி ரிகளுடன் ஏற்படு ம் பிர ச்சனையில் ப லமாக தா க்க ப்பட்டு மன நோயா ளியாகவே மாறி விடுகிறார். பின் னர் ம ன நோயிலிரு ந்து
குண மா கி த னது காதலி யை க ர ம் பிடி த்தா ரா இல் லையா என்பதை மையமாகக் கொண் டு இ ப்ப டமானது அமைந் து ள் ள து . ப டத் தி ல் வ ரும் அனைத்து பாடல் களு ம் ரசிக ர் கள் ம னதை க வ ர்ந்த பாட ல்க ளாகவே அமை ந்த து அ திலு ம் “கான கரு ங் குயி லே” பாட ல் பட்டி தொட்டி எ ங்கும் ப ரவியது. இப்ப டம் வசூல் ரீ தியா க மாபெரும் வெற் றி பெ ற் றதோ டு விருதி னையு ம் பெ ற்ற து.